‘இவுங்க தான் கடைசிவரைக்கும்’ ன்னு சமூகமும் குடும்பமும் முடிவெடித்தப்பின் வரது அவ்ளோ பெரிய special feeling லாம் இல்ல.. அம்மா அப்பா அக்கா அண்ணா மாமா னு மேல இருக்க பாசம் மாதிரி தான். நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான். ( Except in case you do arranged marriage like Priyamanavale Vijay Na)
அது Just பாசம். காமம் உண்டு ( காதல் தவிற காமம் நிறைந்த மற்றொரு உறவு திருமண உறவு தான்) அந்த பாசம் உண்மைமையானது தான்.அதைமீறி அதுல ‘love’ னு கொண்டாட ஒன்னும் இல்ல..
அதற்கு முன்.. கல்யாண உறவிற்குள் எதுக்கு காதல் கண்டிப்பா இருக்கனும் ன்னு எதிர்ப்பாக்கிரீங்க?பொண்டாட்டி, புருஷன் மேல அளவுக்கடந்த பாசம். நல்ல தாம்பத்திய உறவு. இது போதுமே.
சமூக கட்டமைப்பால் செயற்கையான திருமண உறவில் வருவதை காதல் ன்னு கொண்டாடுவது, ‘இயற்கையாக’ இணையைத் தேர்ந்தெடுத்து காதலிப்பவர்களை சிறுமை படுத்துவது போலாகும்.மேலும் அந்த காதலின் சிறப்பை நீர்த்துப் போக செய்து திரும்ப சமூகம் கட்டமைக்கும் திருமண உறவே போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட நேரிடும்.
என்றுமே திருமணம் காதலுக்கான அங்கீகாரம் இல்லை.. அது இனவிருத்திக்கான அங்கீகாரமாகத் தான் சமூகம் கட்டமைத்துள்ளது.இதற்காகத் தான் திருமண உறவிற்குள் காதல் கட்டாயமில்லை என்கிறேன். உங்கள் திருமண உறவை கொண்டாட வேண்டாமென்று யாரும் கூறவில்லை. சந்தோசமா கொண்டாடுங்க.
அதை காதல் என்று சொல்வது தான் நகைப்புக்குரிய ‘நாடகக் காதல்’ ஆகிறது
So cut the crap. Enjoy your marriage life. Just don’t appropriate the space of real lovers.
It might hurt arranged married couples. Prachana illa. Let real lovers (either married or not) have the fun. You celebrate your wedding anniversary.Let stop normalising the unnatural arranged marriage. Society has already done enough in that front.